என்னை வாழவைத்துக்கொண்டிருக்கும் கடவுளுக்கு நன்றி.
என்னை ஈன்றெடுத்த பெற்றோருக்கு நன்றி.
பங்கு வர்தஹத்தில் எனது வழிகாட்டி திரு .இளங்கோவிற்கு நன்றி.
என் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இருக்கும் எனது மனைவி சித்திராவிற்கு மிக மிக நன்றி
இந்த கிறுக்கனின் கிறுக்கல் இன்றுமுதல் ஆரம்பம்.