Friday, August 26, 2011

குரங்காட்டியிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும்
குரங்குபோல நேற்று நிபிட்டி திரு இளங்கோ
சொன்னதுபோல் குறியீட்டை அடைந்து 
மேலே ஏறியது.
என்னுடைய நான்காண்டு அனுபவத்தில் 
இவரைபோல் ஒருவரை பார்த்ததில்லை.

Sunday, August 21, 2011

நன்றி சொல்ல வேண்டும்

என்னை வாழவைத்துக்கொண்டிருக்கும் கடவுளுக்கு நன்றி.
என்னை ஈன்றெடுத்த பெற்றோருக்கு நன்றி.
பங்கு வர்தஹத்தில் எனது வழிகாட்டி திரு .இளங்கோவிற்கு நன்றி.
என் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இருக்கும் எனது மனைவி சித்திராவிற்கு மிக மிக நன்றி
இந்த கிறுக்கனின் கிறுக்கல் இன்றுமுதல் ஆரம்பம்.